Life In Christ Blog

உடலின் எந்தப் பகுதியில் நம் உயிர் உள்ளது?

ஒரு மனிதனின் உயிர் உடலின் எந்தப் பகுதியில் உள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு மனிதனின் உயிர் இருதயத்திற்குள் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள், சிலர் மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள நடுப்பகுதியில் இருப்பதாக கூறுகிறார்கள், சிலர் அதை கணிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். சரி, அதைப் பற்றி...

தரிசனமும் செயல்திறனும் கொண்ட ஒரு தலைவன்

ஒரு தலைவன், தெளிவான தரிசனமும், அதை செய்யும் ஆர்வமுமுடையவனாய், தன்னலமற்ற அந்த விருப்பத்தை அடைய கடினமாக உழைக்கும்போதும், அதற்காக தேவன்மேல் நம்பிக்கை உடையவனாயும் இருக்கும்போது ஒரு சிறந்த தலைவனாக வெளிப்படுகிறான். வேதத்தில் நெகேமியா அத்தகைய தலைவர்களில் ஒருவர். கிமு 445 இல், அவர் பாரசீகத்தில் மன்னரின் உடனடி...

जुनून और दूरदृष्टि वाला एक नेता एक नेता एक लीडर के रूप में तब उभरता है जब वह कुछ चीज़ों के प्रति गहराई से भावुक होता है, उसके पास एक स्पष्ट दृष्टिकोण होता है...

ஆட்சியாளர்களை மாற்றுவதற்கான நேரம்

உலகம் முழுவதும் நாம் பார்த்தால், பல நாடுகள் நல்லாட்சி மற்றும் உண்மையான தலைவர்கள் இல்லாமல் தவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, லெபனான், இந்தியா போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் நாம் அதைக் காண முடிகின்றது. இந்தியாவின் பொதுவான குடிமகனாக நாம்...

எட்டிப் பழுத்தால் என்ன? ஈயாதவன் வாழ்ந்தால் என்ன?

ஓரு ஊரில் ஒரு சிறுவன் தான் தினமும் விளையாட செல்லும் இடத்தில் ஆரஞ்சு போன்ற பழங்கள் கொண்ட ஒரு அழகான மரத்தைக் கண்டு அதை ஒரு நாள் பறித்துப் புசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டானாம். அப்படி ஒரு நாள் அதை புசிக்கலாம் என்று சென்ற போது,...

தடையல்ல குடை

ஒரு மரத்தினுடைய வேரைக் குறித்து ஒரு கதை உண்டு. ஒரு ஊரிலிருந்த ஒரு மரத்திற்கு மிகுந்த இலைகளும் கிளைகளும் உண்டாம். எப்பொழுதெல்லாம் மழை பெய்ததோ, மழை நீர் அந்த வேருக்கு நேராக கிடைக்காமல் இந்த இலைகளால் தடுக்கப்பட்டதால் அவைகள் மரத்திற்கு அப்பால் விழுந்ததாம். இதனால் அந்த வேர்...