Category: Devotional Messages – Tamil

எட்டிப் பழுத்தால் என்ன? ஈயாதவன் வாழ்ந்தால் என்ன?

ஓரு ஊரில் ஒரு சிறுவன் தான் தினமும் விளையாட செல்லும் இடத்தில் ஆரஞ்சு போன்ற பழங்கள் கொண்ட ஒரு அழகான மரத்தைக் கண்டு அதை ஒரு நாள் பறித்துப் புசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டானாம். அப்படி ஒரு நாள் அதை புசிக்கலாம் என்று சென்ற போது,...

தடையல்ல குடை

ஒரு மரத்தினுடைய வேரைக் குறித்து ஒரு கதை உண்டு. ஒரு ஊரிலிருந்த ஒரு மரத்திற்கு மிகுந்த இலைகளும் கிளைகளும் உண்டாம். எப்பொழுதெல்லாம் மழை பெய்ததோ, மழை நீர் அந்த வேருக்கு நேராக கிடைக்காமல் இந்த இலைகளால் தடுக்கப்பட்டதால் அவைகள் மரத்திற்கு அப்பால் விழுந்ததாம். இதனால் அந்த வேர்...

பெசலேயேலின் ஞானம்:

இஸ்ரவேலர் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான கட்டளையைப் பெற்றபோது, மரம், வெள்ளி, வெண்கலம், தங்கம், இரத்தினங்கள், இளநீல நூல் மற்றும் இரத்தாம்பரம் போன்றவற்றினால் பல வகையான கலை மற்றும் விசித்திரமான வேலைகளை செய்யும்படி அவர்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் அது எளிதானது அல்ல, இதைத் திறம்பட செய்யவும், அவர்களை வழிநடத்தவும்...

உற்சாகமான காணிக்கை ஏற்கப்படும்

காணிக்கைகளை கொடுக்கும்போது, நமது மனப்பான்மை மிக முக்கியமானது, அதை தேவன் கவனிக்கின்றார், மகிழ்ச்சியுடன் உற்சாகமாய் கொடுப்பவர்களின் காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்கிறார். அனனியா மற்றும் சப்பீராள் பற்றி நாம் அறிவோம், அவர்கள் ஒரு பெரிய தொகையை காணிக்கையாகக் கொடுத்தனர், ஆனால் விருப்பத்துடன் அல்ல, மாறாக பெயருக்காக அல்லது அவர்களின்...

நம் கண்முன் இருக்கும் நன்மையை காண முடிவதில்லை!

சில தேவையுள்ள அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் கடந்து செல்லும்போது, அதற்கான தீர்வை நாம் அங்கும் இங்கும் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம், ஆனால் சில நேரம் பதில் கிடைப்பதில்லை. ஆனாலும் நாம் தேடுகின்ற அந்த விடுதலை அல்லது பதில் நம் கண்முன்தான் இருக்கக்கூடும், நம்மால்தான் அதைப் பார்க்க...

நம் வார்த்தைகளில் பாவம்

நமக்கு அதிகம் பழக்கமில்லாத ஒருவருடன் நாம் அமர்ந்திருக்கும்போது, சிறிது நேரம் கழித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து அமைதியாகி விடுகிறோம். ஆனால் நாம் நமது நண்பர்களுடன் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் இருக்கும்போது நிறைய பேசுவோம். குறிப்பாக நாம் உற்சாகமாக இருக்கும்போது, நாம் மிகவும் அதிகமாக பேசுவதுண்டு. அல்லவா?...

நிதானமாய்ப் பேசுதல்

சில நேரங்களில் நாம் அனைவரும் அவசரப்பட்டு நிதானமற்றுப் பேசிவிடுகிறோம், ஆனால், அவசரப்படாமல் பொறுமையாக பதில் சொல்பவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. அவர்கள் பேசுவதற்கு முன் சிந்தித்துப் பேசுபவர்கள்; அவர்களிடம் கேள்விக் கேட்டால் அதை ஆராய்ந்து அவர்களின் பதில் என்ன விளைவுகளை உருவாக்கும் என்று அறிந்து பின்னர் அவர்கள்...

கர்த்தருக்கு துதி காத்திருக்கிறது

தேவனை உண்மையாக துதிப்பது மிக முக்கியம்; அது நம் வாழ்விலும் குடும்பத்திலும் அவருடைய பிரசன்னைத்தைக் கொண்டுவருகின்றது. குடும்பமாக அவரைத் துதியுங்கள், தனிமையான நேரம் எடுத்துக் கொண்டு அவரைப் புகழ்ந்து, அவருக்காக பாடல்களைப் பாடுங்கள். உங்கள் சபையுடன் சேர்ந்து அவரைத் துதியுங்கள். உங்கள் இருதயத்தில் இரவில் படுக்கையில் அவரைத்...

அசைக்கப்படுவதில்லை

அசைக்கப்படுவதில்லை

மாம்சம், உலகம், பிசாசு, இந்த மூன்றும் எப்போதும் நம்மை அசைக்க முயற்சி செய்கின்றன. மாம்சம் சில சமயங்களில் நோயின் அறிகுறிகளைக் காட்டி நம்மை பயமுறுத்துகிறது, உலகம் சோதனையையும் பிரச்சனைகளையும் கொண்டு வந்து தேவனுடன் இருக்கும் நம் ஐக்கியத்தை கெடுக்க முயற்சிக்கிறது, பிசாசு பல ஆவிக்குரிய பிரச்சினைகளை முயற்சி...

மனந்திரும்புதலும் ஐடியாவும்

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நல்ல நிலமையில் இருக்கின்ற ஒரு நண்பரை எனக்குத் தெரியும், அவர் தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறி வந்தார் என்ற அவரது பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கர்த்தருக்கு முன்பாகத் கீழ்ப்படிதலுடனும், மனந்திரும்புதலுடனும் நடந்ததையும், கர்த்தர் வியாபாரம் மற்றும் செல்வம் சம்பாதிப்பது பற்றி கர்த்தர் எவ்வாறு...