பெசலேயேலின் ஞானம்:
இஸ்ரவேலர் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான கட்டளையைப் பெற்றபோது, மரம், வெள்ளி, வெண்கலம், தங்கம், இரத்தினங்கள், இளநீல நூல் மற்றும் இரத்தாம்பரம் போன்றவற்றினால் பல வகையான கலை மற்றும் விசித்திரமான வேலைகளை செய்யும்படி அவர்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் அது எளிதானது அல்ல, இதைத் திறம்பட செய்யவும், அவர்களை வழிநடத்தவும்...