Monthly Archive: January 2024

பெசலேயேலின் ஞானம்:

இஸ்ரவேலர் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான கட்டளையைப் பெற்றபோது, மரம், வெள்ளி, வெண்கலம், தங்கம், இரத்தினங்கள், இளநீல நூல் மற்றும் இரத்தாம்பரம் போன்றவற்றினால் பல வகையான கலை மற்றும் விசித்திரமான வேலைகளை செய்யும்படி அவர்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் அது எளிதானது அல்ல, இதைத் திறம்பட செய்யவும், அவர்களை வழிநடத்தவும்...

உற்சாகமான காணிக்கை ஏற்கப்படும்

காணிக்கைகளை கொடுக்கும்போது, நமது மனப்பான்மை மிக முக்கியமானது, அதை தேவன் கவனிக்கின்றார், மகிழ்ச்சியுடன் உற்சாகமாய் கொடுப்பவர்களின் காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்கிறார். அனனியா மற்றும் சப்பீராள் பற்றி நாம் அறிவோம், அவர்கள் ஒரு பெரிய தொகையை காணிக்கையாகக் கொடுத்தனர், ஆனால் விருப்பத்துடன் அல்ல, மாறாக பெயருக்காக அல்லது அவர்களின்...

நம் கண்முன் இருக்கும் நன்மையை காண முடிவதில்லை!

சில தேவையுள்ள அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் கடந்து செல்லும்போது, அதற்கான தீர்வை நாம் அங்கும் இங்கும் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம், ஆனால் சில நேரம் பதில் கிடைப்பதில்லை. ஆனாலும் நாம் தேடுகின்ற அந்த விடுதலை அல்லது பதில் நம் கண்முன்தான் இருக்கக்கூடும், நம்மால்தான் அதைப் பார்க்க...

நம் வார்த்தைகளில் பாவம்

நமக்கு அதிகம் பழக்கமில்லாத ஒருவருடன் நாம் அமர்ந்திருக்கும்போது, சிறிது நேரம் கழித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து அமைதியாகி விடுகிறோம். ஆனால் நாம் நமது நண்பர்களுடன் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் இருக்கும்போது நிறைய பேசுவோம். குறிப்பாக நாம் உற்சாகமாக இருக்கும்போது, நாம் மிகவும் அதிகமாக பேசுவதுண்டு. அல்லவா?...

நிதானமாய்ப் பேசுதல்

சில நேரங்களில் நாம் அனைவரும் அவசரப்பட்டு நிதானமற்றுப் பேசிவிடுகிறோம், ஆனால், அவசரப்படாமல் பொறுமையாக பதில் சொல்பவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. அவர்கள் பேசுவதற்கு முன் சிந்தித்துப் பேசுபவர்கள்; அவர்களிடம் கேள்விக் கேட்டால் அதை ஆராய்ந்து அவர்களின் பதில் என்ன விளைவுகளை உருவாக்கும் என்று அறிந்து பின்னர் அவர்கள்...