உற்சாகமான காணிக்கை ஏற்கப்படும்
காணிக்கைகளை கொடுக்கும்போது, நமது மனப்பான்மை மிக முக்கியமானது, அதை தேவன் கவனிக்கின்றார், மகிழ்ச்சியுடன் உற்சாகமாய் கொடுப்பவர்களின் காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்கிறார். அனனியா மற்றும் சப்பீராள் பற்றி நாம் அறிவோம், அவர்கள் ஒரு பெரிய தொகையை காணிக்கையாகக் கொடுத்தனர், ஆனால் விருப்பத்துடன் அல்ல, மாறாக பெயருக்காக அல்லது அவர்களின்...